Search for:

Tamilnadu Government


பெயரின் இனிஷியலையும் தமிழில் எழுத வேண்டும்: அரசு உத்தரவு!

பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு ஆவணங்களில், தமிழில் பெயர் எழுதும் போது, முன் எழுத்தையும் தமிழிலேயே எழுத வேண்டும்' என, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு சின்னங்களை தவறாகப் பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: உயர்நீதிமன்றம்!

அனுமதியின்றி அரசின் சின்னம், பெயரை பயன்படுத்தினால், ஒரு மாதத்துக்குள் அகற்றும்படி விளம்பரப்படுத்த, டி.ஜி.பி.,க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்…

எங்கே போனது மீண்டும் மஞ்சப்பை திட்டம்: தொடர்கிறது பிளாஸ்டிக் ஆதிக்கம்!

சொல்வதை செய்வோம்; செய்வதை சொல்வோம்! முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து அடிக்கடி வரும் வார்த்தை, இது.

விவசாயிகளின் பொருட்களுக்குப் பேருந்துகளில் தனி இருக்கைகள்

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், விழிப்புணர்வு மூலம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகக் குழ…

தமிழகத்தில் மீட்கப்பட்ட கோவில் நிலங்களின் மதிப்பு 2,500 கோடியா?

மனிதவள துறையின் சாதனைகளை பட்டியலிட்ட ஸ்டாலின், 2,500 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை த…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா நிறுவனம் திட்டம்!

வேதாந்தா குழுமம் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை விற்கும் நோக்கத்தில் உள்ளது. மேலும் தூத்துக்குடியில் உள்ள தாமிரத்தை உருக்கும் பிரிவான ஸ்டெர்லை…

புது அப்டேட்: விரைவில் 6 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்!

தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச சைக்கிளகள் வழங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்துப் புதிதாக வெளிவந்த தகவலை இப்பதிவில் விரிவாகப் பார்க்…

தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை!

தேங்காய் விலை சரிவை தடுக்க, அரசு சார்பில், தேங்காயை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என தென்னை விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

அடுத்த ஆண்டும் பொங்கல் பரிசு நிச்சயம்: தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

பொங்கல் பண்டிகைக்கு வேட்டி சேலை வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்துள்ளார்…

தமிழகத்தில் 37,450 வேலைவாய்ப்புகள்: அரசு ஒப்பந்தம்!

சென்னையில் இன்று நடைபெற்ற தோல் துறை மாநாட்டில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனடிப்படையில் தமிழகத்தில் 37,450 புதிய வேலைவாய்ப்புகள்…

பள்ளிகளில் காலை உணவு: செப். 15-ஆம் தேதி முதல் தொடக்கம்!

அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குக் காலை சிற்றுண்டி வழங்கும் நடைமுறை வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்…

86 குடியிருப்புதாரர்களுக்குக் கருணைத் தொகை: மு.க ஸ்டாலின்

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட ராஜா தோட்டம் திட்டப்பகுதியில் 1974-75 ஆம் ஆண்டு 280 சதுர அட…

நெல் கொள்முதல்: விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் கடந்த 2021-22 காரீப் கொள்முதல் பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல்…

தமிழக வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்குச் சலுகை!

வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்குக் கல்வி, வயதுக்கான விதிகளை தளர்வு செய்து, அரசாணை வெளிவந்துள்ளது. தமிழக அரசின் நிதியின் கீழ், 2011 முத…

தமிழகத்தில் அதிவேக ரயில் பாதைக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

மின்சாரம் (திருத்தம்) மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்றும், அரசுக்கு சொந்தமான விநியோக உரிமதாரர்கள் தொடர்ந்து மலிவு விலையில் மின்சாரம் வழங்க அனுமதிக்…

கனமழையால் பயிர்கள் சேதம்: உதவுமா தமிழக அரசு?

ஈரோடு மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்ததால் மலைப்பகுதியில் உள்ள தோட்டங்களில் மழைநீர் தேங்கி பயிரிடப்பட்ட காய்கறி பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ள…

காலை சிற்றுண்டி திட்டம்: செப்டம்பர் 15 முதல் தொடக்கம்!

1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான காலை சிற்றுண்டி திட்டத்தை செப்டம்பர் 15ல், மதுரையில் முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்.

சிறார்களுக்கான ”சிற்பி” திட்டம்: தொடங்கி வைத்தார் மு.க. ஸ்டாலின்!

சிறார் குற்றச்செயல்களுக்குத் தீர்வு காணும் வகையில் அமையும் ‘சிற்பி’ எனும் திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இது குறித்…

இன்றைய வேளாண் செய்திகளும் மானியத் தகவல்களும்!

தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பாகப் பவர் டில்லர் மற்றும் டிராக்டர் போன்ற கருவிகளுக்கு அரசு மானியம் அறிவித்துள்ளது. அந்த வகையில் 40% மானியத்தில் பவ…

இன்றைய வேளாண் செய்திகளும் மானியத் தகவல்களும்!

ஒருங்கிணைந்த சிப்பம் கட்டும் அறை அமைக்க ரூ. 6 லட்சம் மானியம் அறிவிப்பு, விருதுநகரில் நடைபெற்ற முப்பெரும் விழாவிற்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார், அ…

இனிமே ரேஷன் கார்டு கேன்சல் ஆகாது: அரசு முக்கிய அறிவிப்பு!

ரேஷன் கடையில் பொருட்கள் வாங்காமல் இருந்தால் கார்டு ரத்து செய்யப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவும், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கவும் தமிழக அரசு சார்பாக நிறைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருக…

மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

54 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின், அதோடு, இது தன் குடும்ப விழா என பேசி புதுமணத் தம்பதிகளை நெகிழப் பேசியுள்…

விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் பரிசு: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 2022-23-ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், ``வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும்…

விவசாயிகளுக்கு ரூ.50 கோடி இடுபொருள் நிவாரணம்: தமிழக அரசு அறிவிப்பு!

வடகிழக்கு பருவமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு 48,593 விவசாயிகளுக்கு ரூ.50,88,…

Ration Card: புதிய ரேஷன் கார்டு|நெல் கொள்முதல் நிலையங்கள்|FPO Call Center|பால்பண்ணைத் தொழில்|இ-சந்தை

Ration Card: புதிய ரேஷன் கார்டினை இனி ஆன்லைனிலேயே பெறலாம், நாகையில் சம்பா நெல் அறுவடை 159 கொள்முதல் நிலையங்கள் திறப்பு, விவசாயிகளுக்கான FPO Call Cente…

வேளாண் பட்ஜெட்: விவசாயிகள் கருத்து தெரிவிக்க தமிழக அரசு அழைப்பு!

2023-24 நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையினை தயாரிப்பதற்கு முன்னர், விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள்…

மாடுகளின் கொம்புகளுக்கு சிவப்பு வர்ணம் தீட்டக்கோரி வழக்கு-அரசு பதிலளிக்க உத்தரவு

தேசிய நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க மாடுகளின் கொம்புகளில் சிவப்பு நிற பிரதிபலிப்பு பெயிண்ட் தீட்ட உத்தரவ…

முதியோர்களுக்கு நிபந்தனையற்ற ஓய்வூதியம் வேண்டும்: செவி சாய்க்குமா தமிழக அரசு?

முதியோா்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், ‘தமிழ்நாடு முதியோா் உதவித் தொகை திட்டம்’ என்கிற பெயரில் 1962 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டம் தொடங்கப்ப…

100 நாள் வேலைத் திட்டத்தில் இணைய யாருக்கெல்லாம் உரிமை உண்டு? அரசின் புதிய அறிவிப்பு!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தமிழ்நாட்டில் வெளிப்படை தன்மையுடன் செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சென்னை மக்களுக்கு குட் நியூஸ்: அரசின் சூப்பர் திட்டம்!

சென்னையில் பெரும்பாலான மக்கள் ஷேர் ஆட்டோ பயணத்தை நாடுகின்றனர். மக்களுக்கு அனைத்து நேரங்களிலும் சேவை அளிக்கும் ஷேர் ஆட்டோவை ஒழுங்குபடுத்தவும், அங்கீகரி…

ரேஷன் கடைகளில் இலவச கேழ்வரகு: மத்திய அரசிடம் உதவி கேட்கும் தமிழக அரசு!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு வழங்க போதுமான அளவு கொள்முதல் இல்லாத நிலையில் தமிழக அரசு மத்திய அரசின் உதவியை நாடி இருக்கிறது…

ஆன்லைன் கேம்ஸ்: புதிய விதிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஆன்லைன் விளையாட்டுகளுக்கான புதிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இத…

ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளின் வாயிலாக அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் கூடிய விரைவில் ஆவின் பொருட்களும…

இரண்டாகப் பிரியும் TNPSC தேர்வு வாரியம்: தமிழ்நாடு அரசின் திடீர் முடிவு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை இரண்டாகப் பிரிக்க அரசு திட்டமிட்டு கொண்டிருக்கும் வேளையில் தற்போது இந்த திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் எ…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.